Posted on ஜூன்29, 2007 by உதய தாரகை
நான் தலைப்பில் குறிப்பிட்ட “இது திரைப்படம் அல்ல” என்ற வரிகளே இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் முன் தங்கர் பச்சானின் திரையோவியமான “சொல்ல மறந்த கதை” பற்றி உங்கள் ஞாபகங்களை ஏற்படுத்திருக்கக்கூடும். கிராமத்தில் “வீட்டோடு மாப்பிள்ளை” எனும் எண்ணக்கருவைப் பற்றி திறம்பட சித்தரித்த படமது. இயக்குனர் சேரன் நடித்த படம் என்பது போனஸ் தகவல்.
இது திரைப்படம் பற்றியதல்ல எனக் குறிப்பிட்டு சினமாவைப் பற்றியே அடுக்கிக் கொண்டிருக்கிறீங்களே! என்று நீங்கள் ஆச்சரியமாகப் பார்ப்பது புரிகிறது. சரி ஓவராக பேசாமல் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், உலகம், கட்டுரை, செய்தி, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 1 மறுமொழி »
Posted on ஜூன்22, 2007 by உதய தாரகை
உலகம் – இது தத்துவம் பேச நினைப்பவன் யோசிக்கும் வார்த்தை. சில வேளை பேசும் வார்த்தையாக இருக்கவும் கூடும். நான் சிலவேளை நண்பர்களுடன் கதைக்கும் போது, “உலகம் உருண்டை” என்று கூறி சம்பாஷனைகளுக்கு பலம் சேர்ப்பதுமுண்டு.
உலகத்தைப் பற்றி உலகிலுள்ள விஞ்ஞானிகளோ, ஆராய்ச்சியாளர்களோ இன்னமும் முழுமையாக அறிந்து முடிக்கவி்ல்லை. அதற்குள் செவ்வாய்க்கு ஏக வேண்டும். நிலாவில் காணி வாங்க வேண்டும் என்ற ஆசைகளுக்கும், ஆர்வங்களுக்கும் குறைவேயில்லை.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், இயற்கை, உலகம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, மேற்கோள் | 2 மறுமொழிகள் »
Posted on ஜூன்14, 2007 by உதய தாரகை
நான் இன்று காபன் மொனொக்சைட்டு வாயுவானது, மனிதனின் சுவாசத் தொகுதியில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள கூகிள் செய்த போது, ஒரு அதிசயமான செய்தியொன்றைக் கண்டு கொள்ள வாய்ப்பேற்பட்டது. பொதுவாகவே, சாதாரண நிலைகளிலிருந்து முற்றிலும் வேறுபடும் தன்மைகளே அதிசயங்கள் என வரையறுக்கப்படும். அதிசயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அது இப்பதிவாயிற்று.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், கட்டுரை, செய்தி, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 2 மறுமொழிகள் »
Posted on ஜூன்12, 2007 by உதய தாரகை
பல்லே லக்கா பல்லே லக்கா… என ஆரம்பமாகும் பாடலை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சிவாஜி படத்தில் இந்தப் பாடல் இடம் பெறுகின்றது என்பதை நான் சொன்னால், அது “சிறு பிள்ளைத் தனமாகி விடும்”. சரி மேட்டருக்க வர்ரேன்.
சூரியனும், சந்திரனும் எப்போதும், அதன் தொழிற்பாட்டை செய்து கொண்டே இருக்கும். யார் கண்ணை மூடினாலும், யார் கண்ணைத் திறந்தாலும் சூரியனோ சந்திரனோ அவர்களுக்காக மறைவதும் இல்லை தெரிவதும் இல்லை. சூரியன் தன்பாட்டிலேயே தனது கடமைகளைச் செய்து கொண்டிருக்கும். அது சூரியன்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், இயற்கை, கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 1 மறுமொழி »
Posted on ஜூன்6, 2007 by உதய தாரகை
“நீயொரு மக்கு!!” என்ற சொற்றொடரை சில வேளை நீங்கள் இன்னொருவரை நோக்கி உபயோகித்திருக்கக்கூடும். கூடவே உங்களைப் பார்த்தும் சிலர் “நீயொரு மக்கு!!” என்று சொல்லிய அனுபவங்களும் உங்களிடம் இருக்கக்கூடும். ஏன் நாம் மற்றவரை அல்லது மற்றவர் நம்மை மக்கு என சொல்ல வேண்டும் என நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
என்ன இது??? வில்லங்கத்தனமான கேள்விகளெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிறீங்க என்று நினைக்க வேண்டாம். நாம் ஒரு விடயத்தை அறியக் கூடிய நிலையில் இருந்தும் அதை புரியாமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், கட்டுரை, பெரியது, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 2 மறுமொழிகள் »
Posted on ஜூன்5, 2007 by உதய தாரகை
என்ன இது தலைப்பே ஏதோ “பன்ச் டயலொக்” மாதிரி இருக்கே என்று யோசிக்காதீர்கள். உண்மையாகவே, இந்த வசனம் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள சிவாஜி படத்தின் இப்போது வெளியாகியுள்ள முன்னோட்டத்தில் (Trailer) ரஜினி பேசுவதாக இடம்பெறுகிறது.
சும்மா அதிருதுங்க அந்தப் பேச்சு! இது என்ன நான் சிவாஜி படத்தைப் பற்றி ஏதோ கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்துவிடாதீர்கள்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இயற்கை, கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம், மேற்கோள், விஞ்ஞானம் | 7 மறுமொழிகள் »