Posted on ஜனவரி28, 2008 by உதய தாரகை
உலகம் என்பது விந்தை, வினோதம் என விரியும் வியப்புகளின் தொகுப்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஒரு மனிதனின் உடல் அமைப்பிலேயே ஆயிரமாயிரம் அற்புதங்கள், அதிசயங்கள். ஏன், தாவரங்களிலும் எத்துணை வகை விந்தைகள். இவற்றையெல்லாம் எண்ணும் போது, எம்மால் பூமியில் உள்ள அனைத்து அற்புதங்களையும் கண்டறிய முடியாமல் போய்விடும் என்பது உண்மையே.
விலங்குகளின் நடத்தைக் கோலங்களில் மாற்றம், இயற்கையின் சீற்றத்தை எதிர்வுகூறும் அடையாளக் குறிகள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (என்ன உதய தாரகை! மனிசன், விலங்கு, தாவரம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, குறுந்தகவல், சிரிப்பு, சுவாரஸ்யம், புதியவை, வாழ்க்கை | 3 மறுமொழிகள் »
Posted on ஜனவரி22, 2008 by உதய தாரகை
கடந்த பல நாட்களாக நிறம் வலைப்பதிவில் புதிதாக எதனையும் சேர்க்க முடியாமல் போனதை எண்ணி எனக்கும் வருத்தம் தான். மின்னஞ்சல் வாயிலாக “ஏன் நிறத்தில் புதிய ஆக்கங்கள் இல்லை?” என விசாரித்த நிறத்தின் நேசமான வாசகர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த நாட்களில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இருந்ததால் நிறத்தில் ஏதும் புதியவைகளைச் சேர்க்க முடியவில்லை. இனி ஆண்டவனின் உதவியால் நிறத்தில் தொடர் பதிவுகளை வழங்கலாம் என நம்புகிறேன். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். இனி விடயத்திற்கு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 4 மறுமொழிகள் »