ஏதோ புதிர் கணக்கொன்றுக்கு விடை சொல்லுமாப் போல், நான் தலைப்பொன்றை எழுதியுள்ளேனே என்றல்லவா நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு புதிரும் இல்லைங்க.. கடந்த 18 ஆம் திகதி ஒரு பதிவை நான் நிறத்தில் இட்டிருக்க வேண்டும். சில பல வேலைப்பளுக்களால் அது முடியாமல் போனது. இன்றுதான் அதற்கு நேரமான அவகாசம் கிடைத்தது.
அப்படி என்னதான் ஒரு திகதியில முக்கியமா பதிவு போட வேண்டிக்கிடக்கு என்று நீங்கள் கேட்டிறக்கூடாது என்று நினைப்பதால், என்ன விடயம் என்பதையும் சொல்லியே விடுகிறேன். நிறம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இயற்கை, கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம், பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை | 9 மறுமொழிகள் »



