Posted on அக்டோபர்15, 2008 by உதய தாரகை
நிறம் வலைப்பதிவின் “இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் நான்காவது பதிவுயிது. யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம் என்ற சொல்வாக்குடன் தொடங்கிய இப்பதிவுத் தொடர் எனது வாழ்க்கை அனுபவங்களையும் சம்பவங்களையும் அர்த்தத்துடன் சொல்லிக் கொண்டு வருகின்றதாய் அமைந்துள்ளதென நம்புகிறேன்.
எனது எண்ணங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொள்ள நிறையத் தகவல்கள் என்னிடம் இருந்தாலும் நேரம் இருப்பதில்லை எல்லாவற்றையும் பதிவாக்கி நிறத்தில் பதிப்பிக்க (ஏன் உதய தாரகை இப்படியெல்லாம் பில்ட் அப் எப்போதுமே ஏற்படுத்திக் கொள்றீங்க..?..)
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், இன்னொரு பிரபஞ்சம், இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, சிரிப்பு, சுவாரஸ்யம், வாழ்க்கை, விஞ்ஞானம் | 6 மறுமொழிகள் »
Posted on அக்டோபர்3, 2008 by உதய தாரகை
எனது ஆங்கில வலைப்பதிவில் நான் கடந்த ஜுலை மாதம் பதிப்பித்த ஒரு பதிவை நிறத்திலும் கட்டாயம் பதிப்பிக்க வேண்டுமென்று தோன்றியது. அதன் விளைவுதான் இப்பதிவு உருவாகியதெனலாம். வாழ்க்கை என்பது மிகவும் சுவாரஸ்யமானது, எல்லோரும் அதில் வெற்றியைக் கண்டு சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருக்க வேண்டுமென்றே விரும்புவர். (என்ன உதய தாரகை.. வாழ்க்கை, சந்தோஷம் என்று பில்ட்-அப் எல்லாம் ஓவரா போகுது.. என்ன விஷயம்….?)
உலகத்தின் வரலாற்றில் எத்துணை ஆளுமைகள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் பெளதீகமாக உலகில் இல்லாவிட்டாலும் அவர்களின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், ஆங்கிலம், இணையம், உலகம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 7 மறுமொழிகள் »