நேற்று நான் வாசித்த Alex Tan எனும் அறிஞனின் கூற்று பற்றி நான் நிறத்தில் ஒரு பதிவைக் கட்டாயம் இட வேண்டுமென எண்ணினேன். வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் பற்றி நான் நிறத்தில் கதைத்திருக்கிறேன். அண்மையில் கூட “நான் அழுத அந்தத் தருணங்கள்” என்ற தலைப்பிலான பதிவின் மூலம் ஆண்கள் அழலாமா? என்பதை அலசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. (இவரு பெரிய இவரு.. அலசுராராம்.. சின்னப்புள்ளத்தனமா இல்ல…)
அண்மையில் எனது கையடக்கத் தொலைபேசிக்கு எனது ஆசிரியையிடம் இருந்து [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இன்னொரு பிரபஞ்சம், இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை | 5 மறுமொழிகள் »



