வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை நாம் பட்டியலிடப் போனால், அதற்கு முடிவேதும் இருக்கவே முடியாது. அனுபவங்களின் முடிவில் கிடைக்கும் இன்பமோ துன்பமோ எப்போதும் அது இறந்த காலமாய் இருக்கும் நிலையில், பசுமையான நினைவுகளை வழங்கி நிற்கும்.
பொதுமைப்பாடான விடயங்கள் நடந்தேறும் பொழுதும் நாம் கொள்ளும் அழகிய நினைவு ஆனந்தமானது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் இரசிக்கப்பட வேண்டியதே!
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம் | 1 மறுமொழி »



