Posted on செப்டம்பர்26, 2009 by உதய தாரகை
சிலவேளைகளில் நமது உணர்வுகளுக்கு அதிசக்தி கொண்ட அனுபவங்களை சின்னச் சின்ன விடயங்கள் தந்துவிடுவது அழகு. இன்று வலைப்பதிவுகள் பலதையும் வாசித்துக் கொண்டிருந்த போது, பல விடயங்கள் என் உணர்வுகளில் அதிர்வுகளைக் கொண்டு வந்தன.
உணர்வுகளில் ஏற்படும் அதிர்வுகள், சில நேரங்களில் மகிழ்ச்சியாக, அழுகையாக, சுமையாக, சிரிப்பாக என பல பரிமாணங்களை எடுப்பது யாவரும் ரசிக்க வேண்டிய கலை. துன்பங்கள் பற்றி யாரும் சொல்லும் போது, அந்த நிலைகளுக்குள் என்னை நுழைத்து அழுது கொண்ட நாட்கள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், ஆங்கிலம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கவிதை, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் | 4 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர்25, 2009 by உதய தாரகை
நிறைய விடயங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென நினைத்தாலும், நமக்கான நம்முடைய தணிக்கைக் குணம் சிலவேளைகளில் பிடிவாதம் பிடித்துக் கொண்டுவிடுவது உண்மையே. தணிக்கை, பிடிவாதம் என்ற சொற்கள் போட்டு காமடி கீமடி பண்றேன் என்று மட்டும் யோசிக்காதீர்கள்.
நான்கு விடயங்களைப் பற்றி நமது வலைப்பதிவுலக நண்பர்கள் தமது கருத்துக்களை பதிந்து கொண்டு வருகிறார்கள். இன்று நிறத்தில் புதிய பதிவு எழுத வேண்டுமென ஆவலில் இருந்த எனக்கு இந்த விடயங்கள் பற்றி யாரும் அழைக்காமலேயே எழுதலாம் என்ற ஆர்வம் கிட்டியது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை | 4 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர்23, 2009 by உதய தாரகை
இவ்வருடத்திற்கான ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த 2007 செப்டம்பரில் நடந்த இருபது 20 போட்டிகளின் இறுதிப் போட்டி முடிந்த கையோடு நான் பதிந்த பதிவு பலராலும் விரும்பப்பட்டதோடு, இலங்கையிலிருந்து வெளியாகும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் வார இதழின் முழுப்பக்கத்திலும் அப்போது இந்தப் பதிவு பிரசுரமாகியதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், குறித்த பத்திரிகையில் “உதய தாரகை (வலைப்பதிவிலிருந்து)” என்று மட்டுமே எனது பதிவின் கீழ் பிரசுரித்திருந்தார்கள். எனது வலைப்பதிவின் முகவரியை அவர்கள் அங்கு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சிரிப்பு, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை | 4 மறுமொழிகள் »
Posted on செப்டம்பர்17, 2009 by உதய தாரகை
வாழ்க்கையில் நாம் பல விடயங்களைச் செய்ய வேண்டுமென ஆசைப்படுவதும் அவற்றில் சிலவற்றை அதீத ஆர்வத்துடன் செய்வதும் அதனாலே பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும் ஒரு சக்கரம் போலவே சுழன்று கொண்டேயிருக்கிறது.
ஆரம்பிப்பதுதான் கஷ்டமானது. ஆரம்பித்துவிட்டால் எல்லாமே சுபமாக அமையும். அல்லது சுபமாக அமைய வேண்டியதற்கான வழிகள் பிறக்குமென பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். போனஸாக பல நூல்களிலும் இந்த எண்ணத்தை வாசித்திருக்கிறேன்.
நிறம் என்ற எனது இந்த வலைப்பதிவை நான் தொடங்கி அதில் முதல் பதிவிட்ட நாளும் இன்று போல ஒரு [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, இணையம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை | 8 மறுமொழிகள் »