மனிதனின் ஆளுமைகளை நோக்கும் போது, பலவீனங்களின் மொத்த வடிவமாக அவனை எப்படிச் சொல்ல முடியுமென்று நீங்கள் கேட்கலாம்?
மனிதனின் பலவீனங்களின் மொத்த வடிவமாகவே உலகில் பிறக்கின்றான். உலகிலுள்ள உயிர்களின் பலவீனத்தின் வடிவம் தான் மனிதன் என சொல்ல வேண்டியுள்ளது. ஏன் இப்படி மனிதனை பலவீனங்களின் மொத்த வடிவமாக இனங்காண வேண்டும்.