நிறம் வலைப்பதிவின் “இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் நான்காவது பதிவுயிது. யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம் என்ற சொல்வாக்குடன் தொடங்கிய இப்பதிவுத் தொடர் எனது வாழ்க்கை அனுபவங்களையும் சம்பவங்களையும் அர்த்தத்துடன் சொல்லிக் கொண்டு வருகின்றதாய் அமைந்துள்ளதென நம்புகிறேன்.
எனது எண்ணங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொள்ள நிறையத் தகவல்கள் என்னிடம் இருந்தாலும் நேரம் இருப்பதில்லை எல்லாவற்றையும் பதிவாக்கி நிறத்தில் பதிப்பிக்க (ஏன் உதய தாரகை இப்படியெல்லாம் பில்ட் அப் எப்போதுமே ஏற்படுத்திக் கொள்றீங்க..?..)