பூமி, வாழ்க்கை, பூர்வகுடிகள் என அனைத்தையும் கொண்டாடுகிறது எஞ்சாய் எஞ்சாமி!
அறிவின் வரிகளில் அடர்த்தியும் ஆழமும் உச்சமாக அமைந்துள்ளது.
நாலடிகளில் நாகரிகம், பூமி வரலாறு, விவசாயிகளின் வாழ்வின் துயர் என பலதையும் விபரிக்கும் விதம் – கவிதை.
“தீ” மற்றும் “அறிவு” தந்துள்ள பாடல் — இது பாடம்.
ஏ. ஆர். ரகுமானின் செயற்றிட்டமான தன்னார்வ இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மாஜாவினால் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்