நிறம் by தாரிக் அஸீஸ்
இல்லம்
Tharique Azeez
தொகுப்பு
நான் நிறத்தில் எழுதிய பதிவுகளின் தொகுப்பு கீழே விரிகிறது. உங்கள் எண்ணங்களில் வண்ணங்கள் சேர்க்குமென நம்புகிறேன். நிறம் – எண்ணம். வசந்தம். மாற்றம். [archives]
நிறம் என்றால்?
நிறம் – COLOUR என்பதுதான் எனது இவ்வலைப்பதிவின் பெயர். நிறம் என்ற பெயரை ஏன் நான் எனது வலைப்பதிவின் பெயராக வைக்க வேண்டு்ம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இதோ நான் சொல்கிறேன் அதற்கு என்ன காரணமென்று. உண்மையிலேயே என் வலைப்பதிவிற்கு நிறம் என்று பெயர் வைக்க விஷேட காரணங்கள் எதுவுமில்லை. ஆனாலும், நிறம் என்பது மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் பொருத்தமான வகையில் பாவிக்கப்படும் ஒரு ஊடகமென்று நான் சொல்வேன். உணர்வுகளைச் சொல்ல நிறம், மிகப் பெரியளவில் துணைபுரிகிறது. கலாசாரங்கள் மற்றும் சமயங்கள் ஆகிய நிலைகளில் நிறம் என்பது ஒரு குறித்த உணர்வின் இயல்பைச் சொல்லக்கூடிய குறியீடாகவே பயன்படுத்தப்படுகிறது. மனிதனின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் நிறம் எவ்வாறு சம்மந்தப்படுகிறது என்பதைப் பற்றி கற்கும் கற்கைக்கு “நிற உளவியல்” (Colour psychology) என்று பெயர். ஆனால், இதற்கும் நிற குறியீட்டியலிற்கும் (Colour Symbolism) எவ்வித தொடர்புமில்லை என்பதே உண்மை. ஏனென்று கேட்கிறீர்களா? சிவப்பு நிறமானது தூரத்தில் காணப்பட்ட போதிலும் ஏனைய நிறங்களை விட அண்மித்த வகையிலேயே காட்சிப் புலனுக்குத் தோன்றும் ஆற்றல் கொண்டது. இதனால், நிறக் குறியீட்டியலி்ல் சிவப்பு நிறம் என்பது அபாயத்தை குறித்துக் காட்டும் குறியீடாகவே இனங் காணப்படுகிறது. இதனால் நிறங்களில் சிவப்பிற்கு அவ்வளவு ஆதிக்கம். ஆனால், நிற உளவியலில் ஆபத்தைக் குறிக்கும் நிறங்களாக முற்றிலும் வித்தியாசமாக மஞ்சளும் கருப்புமே காணப்படுகின்றன. இது தான் நிற உளவியலும், நிற குறியீட்டியலும் முற்றிலும் வேறுபடுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இது ஏனைய நிறங்கள் தொடர்பிலும் வித்தியாசப்படுவது உண்மையானதே! கலாசார ரீதியில் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறான பின்னணிகள் தொடுத்துக் காட்டப்பட்டுகின்றன. மனிதன் வாழும் சூழல், மற்றும் நிலை என்பன நிறங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும். “கருப்புத்தான் எனக்கு பிடித்த கலரு” என்றொரு திரையிசைப் பாடல் உள்ளதை கேட்டு இரசித்திருப்பீர்கள். கருப்பின் பெருமையை சொல்லும் பாடலது. ”அலை பாயுதே” திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அது “பச்சை நிறமே.. பச்சை நிறமே… இச்சையூட்டும் பச்சை நிறமே..” என்று ஆரம்பமாகும். அந்தப்பாடலில் பல நிறங்கள் இயற்கையில் காணப்படும் அமைவை கவிஞர் அலாதியாக உருவகித்திருப்பார். இயற்கையை இப்படியும் பார்க்கலாம் என்று சொல்லும் வரிகள் நிறையவே அமைந்த பாடலது. ஏன் “RED” திரைப்படத்தில் சிவப்பின் பெருமையைச்…
Tamil Typography
எண்ணம். வசந்தம். மாற்றம்.
பகுப்பு:
சிரிப்பு
01.10
எந்திரனும் என் முற்றத்து மல்லிகையும்
27.07
ஆசை பற்றிய எனது குறிப்புகள்
01.04
கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்
19.01
ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
02.01
செருப்புதான் வறுமைக்கு காரணமாம்!
27.11
ஐந்து பேரும் ஒளவையாரும்
29.10
மெய்யென நம்பியுள்ள பொய்கள்
11.10
Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்
05.10
மெழுகுவர்த்தியில் எனக்கு உடன்பாடில்லை
23.09
காலை உயர்த்தியதை கவனித்தீர்களா?
30.08
அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?
05.04
பெட்டிக்குள்ளே ஒரு பெண்
15.10
தலைப்பில்லாமல் ஒரு பதிவு
08.04
தொற்றிக் கொள்ளும் உணர்வுகள்
28.01
எனது பெயரும் வெங்காயமும்
10.12
இப்படிச் சொல்வதற்கு வெலி சொலி..
05.10
இது ரொம்ப ஓவர்!!
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here:
Cookie Policy
சந்தாசெய்
உறுதி செய்யப்பட்ட சந்தா
நிறம் by தாரிக் அஸீஸ்
Join 108 other subscribers
Sign me up
Already have a WordPress.com account?
Log in now.
நிறம் by தாரிக் அஸீஸ்
தளத்தை தொகு
சந்தாசெய்
உறுதி செய்யப்பட்ட சந்தா
பதிவு செய்க
உள்நுளை
Report this content
View site in Reader
Manage subscriptions
Collapse this bar