நிறம் by தாரிக் அஸீஸ்
இல்லம்
Tharique Azeez
தொகுப்பு
நான் நிறத்தில் எழுதிய பதிவுகளின் தொகுப்பு கீழே விரிகிறது. உங்கள் எண்ணங்களில் வண்ணங்கள் சேர்க்குமென நம்புகிறேன். நிறம் – எண்ணம். வசந்தம். மாற்றம். [archives]
நிறம் என்றால்?
நிறம் – COLOUR என்பதுதான் எனது இவ்வலைப்பதிவின் பெயர். நிறம் என்ற பெயரை ஏன் நான் எனது வலைப்பதிவின் பெயராக வைக்க வேண்டு்ம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இதோ நான் சொல்கிறேன் அதற்கு என்ன காரணமென்று. உண்மையிலேயே என் வலைப்பதிவிற்கு நிறம் என்று பெயர் வைக்க விஷேட காரணங்கள் எதுவுமில்லை. ஆனாலும், நிறம் என்பது மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் பொருத்தமான வகையில் பாவிக்கப்படும் ஒரு ஊடகமென்று நான் சொல்வேன். உணர்வுகளைச் சொல்ல நிறம், மிகப் பெரியளவில் துணைபுரிகிறது. கலாசாரங்கள் மற்றும் சமயங்கள் ஆகிய நிலைகளில் நிறம் என்பது ஒரு குறித்த உணர்வின் இயல்பைச் சொல்லக்கூடிய குறியீடாகவே பயன்படுத்தப்படுகிறது. மனிதனின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் நிறம் எவ்வாறு சம்மந்தப்படுகிறது என்பதைப் பற்றி கற்கும் கற்கைக்கு “நிற உளவியல்” (Colour psychology) என்று பெயர். ஆனால், இதற்கும் நிற குறியீட்டியலிற்கும் (Colour Symbolism) எவ்வித தொடர்புமில்லை என்பதே உண்மை. ஏனென்று கேட்கிறீர்களா? சிவப்பு நிறமானது தூரத்தில் காணப்பட்ட போதிலும் ஏனைய நிறங்களை விட அண்மித்த வகையிலேயே காட்சிப் புலனுக்குத் தோன்றும் ஆற்றல் கொண்டது. இதனால், நிறக் குறியீட்டியலி்ல் சிவப்பு நிறம் என்பது அபாயத்தை குறித்துக் காட்டும் குறியீடாகவே இனங் காணப்படுகிறது. இதனால் நிறங்களில் சிவப்பிற்கு அவ்வளவு ஆதிக்கம். ஆனால், நிற உளவியலில் ஆபத்தைக் குறிக்கும் நிறங்களாக முற்றிலும் வித்தியாசமாக மஞ்சளும் கருப்புமே காணப்படுகின்றன. இது தான் நிற உளவியலும், நிற குறியீட்டியலும் முற்றிலும் வேறுபடுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இது ஏனைய நிறங்கள் தொடர்பிலும் வித்தியாசப்படுவது உண்மையானதே! கலாசார ரீதியில் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறான பின்னணிகள் தொடுத்துக் காட்டப்பட்டுகின்றன. மனிதன் வாழும் சூழல், மற்றும் நிலை என்பன நிறங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும். “கருப்புத்தான் எனக்கு பிடித்த கலரு” என்றொரு திரையிசைப் பாடல் உள்ளதை கேட்டு இரசித்திருப்பீர்கள். கருப்பின் பெருமையை சொல்லும் பாடலது. ”அலை பாயுதே” திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அது “பச்சை நிறமே.. பச்சை நிறமே… இச்சையூட்டும் பச்சை நிறமே..” என்று ஆரம்பமாகும். அந்தப்பாடலில் பல நிறங்கள் இயற்கையில் காணப்படும் அமைவை கவிஞர் அலாதியாக உருவகித்திருப்பார். இயற்கையை இப்படியும் பார்க்கலாம் என்று சொல்லும் வரிகள் நிறையவே அமைந்த பாடலது. ஏன் “RED” திரைப்படத்தில் சிவப்பின் பெருமையைச்…
Tamil Typography
எண்ணம். வசந்தம். மாற்றம்.
பகுப்பு:
அனுபவம்
23.04
வாசிப்பு: மனச்சித்திரங்களின் வானம்
19.09
நிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்
29.06
உன்னால் முடியுமா?
19.09
நிறத்திற்கு வயது பத்து!
30.09
பத்தாவது வருடத்தில் நிறம்
31.08
பத்து என்பது இருபதின் பாதியா?
31.07
நேரமில்லை என்ற நடப்பு
28.06
உத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி
31.05
எல்லாமே தோற்ற மயக்கங்களா?
30.04
நுண்ணிய இடைவெளி
26.03
எப்போது எழுதுவது?
28.02
குச்சும் மச்சும்
26.01
நீ மட்டுந்தான்!
02.01
ஆர்வத்திற்கு ஆயுள் கொடு!
24.12
அவதிகளைக் கொண்டாடு!
13.12
நீ தோற்றுப் போவாய்!
11.12
வாழத் தெரிதல்
12.11
திசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி
07.11
தெரிவு செய்வது யார்?
29.10
அர்த்தங்கள் புதிது
20.09
ஒன்பதாவது ஆண்டில் நிறம்
12.09
இதை வாசிக்க வேண்டாம்
05.09
நெய்தல்: தமிழ் ஒருங்குறி கட்டற்ற எழுத்துரு
14.08
எது உண்மை?
20.07
கடதாசிப் பெண்
09.06
உச்ச எளிமையியல்
28.05
மாயா என்ஜெலோ: அணைந்தும் அணையாத ஒளி
23.05
படைத்தலை ஆராதித்தல்
25.04
அறிவில்லாத மொழி
24.04
எழுத்தழகியல் அனுபவம் – பாகம் ஒன்று
16.04
“அழகு” என்ற சொல் என்றும் அழகானதன்று
14.04
மனத்திற்கு ஒரு மடல்
30.03
யாரைத்தான் நம்புவது?
28.02
படைத்தலும் பகிர்தலும்
04.01
நல்ல கவிதை எது?
30.12
இருளை மெல்லக் கழற்றிய காலை
30.11
வெல்டன்ஸ்வாங்
07.10
புழுதிச் சிக்கல்
18.09
எட்டும் வானமும் எட்டாவது வருடமும்
01.08
நாளை என்பது என்றும் வராது!
31.07
முப்பத்தொன்று
30.07
உன் அபிலாஷை என்ன?
29.07
ஏமாளியா நீ?
28.07
இது பூக்கவிதை
27.07
பிறக்காத நாள்
26.07
அனுபவங்களைத் துழாவுகிறான்
25.07
அன்புள்ள டயரிக்கு
24.07
புன்னகைப்பூமி
23.07
மெல்லக் கிழிந்த வானம்
22.07
இது தண்ணீர்!
21.07
வாழ்வின் அற்புதமான நாள்
20.07
மரங்கொத்தியானோம்!
19.07
வெற்றுக்கடதாசியின் மனம்
18.07
வெயிலில் மழை தேடுகிறான்
17.07
அவன் மரங்களை வாசிக்கிறான்
16.07
ஆன்மாக்களின் வானம்
15.07
எதுவாகப் போகிறாய்?
14.07
அன்புள்ள மகனுக்கு
13.07
யாருக்குக் கோளாறு?
12.07
அழும் வரை சிரிப்பதன் விஞ்ஞானம்
11.07
சங்கீரணமாகும் சாமான்யங்கள்
10.07
ஏந்தாத வரைக்கும் இனிமைதான்!
09.07
உன்னால் முடியாதா?
08.07
நங்கூரமா நீ?
07.07
நீ யார்?
06.07
நீ அறியாத அடுத்த விநாடி
05.07
அக்கரை பற்றிய அக்கறை
04.07
என்ன செய்யப் போகிறாய்?
03.07
நேரமில்லை நீயோடு!
02.07
நீ காணாத அழகு
01.07
நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்!
28.06
அனுமானவியல்
31.05
ஆதலால், படைப்பீர்!
09.05
பறப்பது ஒரு நோய்
08.04
வெளிச்சம் வேண்டாம்
05.04
நீ, நீராகவிருக்க வேண்டும்
08.03
என் மகனே!
14.02
முடிவிலியின் அந்தம்
08.02
பணமரம்
02.01
நிம்மதிகளைச் சேமித்தல்
18.12
கூச்சமா? யாருக்கு?
30.11
தீயிற்கான தேடல்
27.10
தேடக்கூடாதது!
18.10
நீலம்
18.09
எழுத்தும் ஏழாம் வருடமும்
15.09
உனக்கான பாடல்
17.08
கவலை பற்றியதான கவலைகள்
15.08
எங்கே போகிறீர்கள்?
31.07
உணர்விழக்கும் மொழியாடல்கள்
18.06
இதுவொரு கமராவின் கதை
06.06
நிழலோடு ஒரு நிமிடம்
26.05
நீயல்லாத நிலைகள்
10.04
சாத்தியமற்ற சாத்தியங்கள்
27.03
ஒட்டாத பசை
26.03
தும்மலின் விஞ்ஞானம்
24.02
வருடாந்தக் காதல் போட்டி
11.02
“நான்” என்றால் என்ன?
31.01
உண்டியலும் காதலும்
12.01
உச்சரிக்க முடியாது; உணர வேண்டும்.
06.01
கடிதத்திற்கான காத்திருப்பு
31.12
கெய் செரா செரா
23.12
பத்தாயிரம் மணிநேர விதி
22.12
எங்கே உனது கதை?
20.12
மரமேறும் மீன்கள்
14.12
ஒன்றுமில்லை
07.12
சோளக்காட்டுச் சொக்கன் [புதன் பந்தல் #11]
05.12
அந்த ஒரேயொரு விடயம்
09.11
தேர்ந்தெடுத்தல் [புதன் பந்தல் – 09.11.2011] #10
01.11
இன்னொன்று
26.10
எண்ணங்களின் எதிரொலி [புதன் பந்தல் – 26.10.2011] #9
19.10
மறந்துபோன பெறுமதி [புதன் பந்தல் – 19.10.2011] #8
12.10
படிப்பித்தல் [புதன் பந்தல் – 12.10.2011] #7
05.10
கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் – 05.10.2011] #6
28.09
கலையக ஒலி [புதன் பந்தல் – 28.09.2011] #5
27.09
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்
21.09
உதவி: அளவுகளைத் தாண்டியது [புதன் பந்தல் – 21.09.2011] #4
19.09
ஆறாவது ஆண்டில் உங்கள் நிறம்
16.09
எதை நீ துரத்துகின்றாய்?
14.09
குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3
07.09
இது போதாது எனக்கு!! [புதன் பந்தல் – 07.09.2011] #2
06.09
வழக்கொழிந்த பொருள்கள் பற்றிய என் குறிப்புகள்
31.08
புதன் பந்தல் – 31.08.2011 [#1]
26.08
ஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி!!
31.07
திருப்தியைத் தொலைத்தவர்கள்
27.06
அந்தவொரு சொல் என்ன?
31.05
காகமும் முயலும்
09.04
ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை
15.03
அதோ வானத்தை பார்! பட்டமல்ல, சுப்பர் நிலவு
28.02
கதையொன்றின் வலிமை
26.01
அழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil
31.12
2010 மறைதலும் 2011 மலர்தலும்
16.11
உன்னைப் பற்றிய எனது கவலைகள்
01.10
எந்திரனும் என் முற்றத்து மல்லிகையும்
19.09
ஐந்தாவது வருடமும் ஓர் அனுபவக் குறிப்பும்
07.09
எங்கே தப்பியோடுவது?
04.09
வாசிக்கத் தேவையான நேரம் என்ன?
31.08
எதிர்பார்ப்புகள்
27.07
ஆசை பற்றிய எனது குறிப்புகள்
22.06
வானவில்லின் எதிரொலிகள்: பால்ய பருவக் கனவுகளின் தொடுவானம்
29.05
எனது நாய்க்கு நீந்தத் தெரியாதாம்!!
26.04
ஆச்சரியம் தந்த ஆளுமை
21.04
அந்த விதியும் அர்த்தம் தொலைத்த வார்த்தைகளும்
01.04
கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்
31.03
என்னை நானே தேடித் தேடி..
12.03
ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்
14.02
நிறம் ஒலிவடிவில்
27.01
எனது புகழும் அவளின் விபத்தும்
19.01
ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
08.01
கல்லூரி செல்லாத கோழிகள்!
02.01
செருப்புதான் வறுமைக்கு காரணமாம்!
15.12
மழைபெய்யும் நள்ளிரவில் நான்
27.11
ஐந்து பேரும் ஒளவையாரும்
20.11
அழியும் உலகமும் அழியாத ஆசைகளும்
29.10
மெய்யென நம்பியுள்ள பொய்கள்
24.10
உனக்கான பாடல், உன்னைப் பற்றிப் பாடவில்லை
11.10
Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்
05.10
மெழுகுவர்த்தியில் எனக்கு உடன்பாடில்லை
02.10
கூகிளுக்குள் அகிம்ஷைப் போராட்டம்
26.09
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
25.09
வீழாமலே இருக்க முடியுமா?
23.09
காலை உயர்த்தியதை கவனித்தீர்களா?
17.09
முத்தங்களும் மூன்று வருடங்களும்
30.08
அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?
23.08
அது என்ன, குறும்படம்?
10.08
தீர்மானம்: முன்னேற்றத்தின் வேர்
09.08
ஆமாங்க.. மொழிபெயர்ப்புக் கொண்டாட்டம்!!
29.07
கால் நூற்றாண்டும் நானும்
21.06
காளான் சோறு, உப்புமா மற்றும் என்ன நான் செய்வதோ?
10.05
மலரே என்னை மறவாதே!!
21.04
சொன்னது சரிதானா..?
12.04
மொழிபெயர்க்க முடியாத மெளனம்
05.04
பெட்டிக்குள்ளே ஒரு பெண்
24.03
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
18.03
அர்த்தம் சேர்க்கும் நினைவுகள்
23.02
உணர்வுகளிடம் நடிக்க முடியாது
09.02
வளராத மூங்கிலும் நானும்
08.01
ஒரு மணிநேரம் அவளருகில் நான்
01.12
ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்
13.11
உப்பு மூட்டை சுமப்பேன்..
05.11
இது எங்கள் நேரம்…!
15.10
தலைப்பில்லாமல் ஒரு பதிவு
03.10
பசித்திரு, முட்டாளாயிரு
29.09
இரண்டு வருடங்களும் பத்து நாட்களும்
06.08
நான் அழுத அந்தத் தருணங்கள்
04.07
நிலவிற்கு உங்கள் பெயரை அனுப்புங்கள்
30.06
அவ’லை’ எனக்கு ரொம்பப் பிடிக்கும்
12.05
எனது முதலாவது காதலி
08.04
தொற்றிக் கொள்ளும் உணர்வுகள்
07.04
அதுதான் வாழ்க்கை!
03.04
புதியதொரு ஆரம்பம்…
02.03
மகிழ்ச்சியைக் கண்டடைதல்
14.02
அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்
28.01
எனது பெயரும் வெங்காயமும்
22.01
என்னது!!? பகற்கனவு காண்பதா?
31.12
ஞாபகமிருக்கிறதா கண்ணே!!?
10.12
இப்படிச் சொல்வதற்கு வெலி சொலி..
28.11
பட்டம் பறக்கும் இரகசியம்
16.11
அத்தி பூத்தாற் போல்…
14.11
இப்போது மாற்றிவிட்டார்களா?
13.11
பாலத்தை உடைத்துப் போட்ட பறவை
12.11
கலை: தொடர்பாடலின் ஆதாரம்
09.11
நிறத்தின் இன்னொரு பிரபஞ்சம்
01.11
எனது நாய்க்கு நீந்தத் தெரியாதாம்!!
30.10
மனிதன்: பலவீனங்களின் மொத்த வடிவம்
24.10
நிறம் என்றால்…
18.10
இருள் விலகட்டும் என்று பாடிய நாள்
09.10
காலை – நாளின் முகவரியது!!
27.09
காலை உயர்த்தியதைக் கவனித்தீர்களா?
18.09
இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்
10.09
வாசிப்பு என்கின்ற பழக்கம்
03.09
பொல்லாதவன் மற்றும் கெட்டவன்
20.08
சத்தங்கள் எல்லாம் இனிமையானதா?
15.08
நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்
26.07
Success என்றால் என்ன?
29.06
சொல்ல மறந்த கதை (இது திரைப்படம் பற்றியதல்ல)
06.06
நீயொரு மக்கு!!
05.06
பெயரைக் கேட்டா சும்மா அதிருதில்ல…
04.05
தெரியாது என்பதை தெரிந்திருத்தல்
27.11
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே…
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here:
Cookie Policy
சந்தாசெய்
உறுதி செய்யப்பட்ட சந்தா
நிறம் by தாரிக் அஸீஸ்
Join 108 other subscribers
Sign me up
Already have a WordPress.com account?
Log in now.
நிறம் by தாரிக் அஸீஸ்
தளத்தை தொகு
சந்தாசெய்
உறுதி செய்யப்பட்ட சந்தா
பதிவு செய்க
உள்நுளை
Report this content
View site in Reader
Manage subscriptions
Collapse this bar